சென்னை : சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற உணவு டெலிவரி நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து நடந்துள்ளது.ரகோத்தமனை கத்தியால் குத்திவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிய மர்மநபருக்கு நுங்கம்பாக்கம் போலீசார் வலை வீசி வருகின்றனர்.
The post உணவு டெலிவரி நிறுவன ஊழியருக்கு கத்திக்குத்து !! appeared first on Dinakaran.